ஆசிரியர்களுக்கான ஒழுக்க விழுமிய முறைமை பற்றிய பொதுச் சட்டத் தொகுப்பு - ஏ . எல் . எம் . முக்தார்

அரசாங்க சேவையில் மிகக் கூடிய எண்ணிக்கையினராக உள்ள ஆசிரியர்கள் தாம் வாழும் சமூகத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பேணப்பட வேண்டி யவர்கள். இவ்வாறு சமூகத்தில் உயர்ந்த தரத்தில் பேணப்படுவதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் ஒழுக்க சீலர்களாக இருத்தல் வேண்டும் என கல்வி அமைச்சும் சமூகமும் எதிர்பார்க்கின்றன.

LIST OF SCHOOLS IN CENTRAL PROVINCE, SRI LANKA - From Wikipedia, the free encyclopedia

List of schools in Nuwara Eliya District, Sri Lanka
From Wikipedia, the free encyclopedia
The following is a list of schools in Central Province, Sri Lanka.

பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம்


கெம்பியன் த.ம.வி, பெற்றோசோ த.வி, எல்டொப்ஸ் த.வி மற்றும் லின்போட் த.வி ஆகிய பாடசாலைகளை ஒன்றிணைத்து பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டமொன்று இன்று (07.11.2014) கெம்பியன் பாடசாலையில் நடைபெற்றது.

துக்கத்தின் துயரம் - சிறுகதை

வீட்டு வறுமையை நன்கு அறிந்தவள் திவ்யா. “தம்பி தம்பி” என்று என்மீது உயிரையே விட்டுவிடுவாள். படிப்பை நிறுத்தி விட்டு வெளியூருக்குச் செல்ல அப்பாவிடம் அனுமதி கேட்டாள். அதற்கு அப்பா “வேணா வேணா” என்று கூறினார். ஆனாலும் திவ்யா யாருக்கும் தெரியாமல் வெளியூருக்குச் சென்று விட்டாள்.

ஊடகவியல் கருத்தரங்கு - ப.விஜயகாந்தன்

சஜீ ஊடகவியல் கல்வியகத்தால் பொகவந்தலாவை சென்.மேரிஸ் மத்திய கல்லூரியில் 02.11.2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஊடகவியல் தொடர்பான கருத்தரங்கு நடாத்தப்பட்டது

அவலமும் அகழ்வும்

மீறிய பெத்தையில் அவலமும் அகழ்வும்

சர்வதேச ஆசிரியர் தினம் - ப.விஜயகாந்தன்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.

சி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் (நினைவுரை) - மல்லியப்புசந்தி திலகர்


இலங்கை ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியம் குறிப்பாக மலையக இலக்கியம் பற்றி உரையாட முற்படும்போது யாருமே தவிர்த்துவிட்டுப் போக முடியாத ஆளுமையாக திகழ்பவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். இந்த வருடம் அவரது நூற்றாண்டு ஜனன நினைவு. இருக்கின்ற போது சிலர் நூறு வயதை கடந்துவிடுகிறார்கள். இறந்த பிறகு எல்லோருமே 100 வயதை அடையத்தான் செய்கிறார்கள். ஆனால் மறைந்து ஒரு சில வருடங்களிலேயே பலரையும் மறந்து விடுகிறோம். நமது குடும்ப உறவுகளைக் கூட. அதே நேரம் சிலரை ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மறக்க முடிவதில்லை. அவர்களை ஏதாவது ஒரு வகையில் நினைவு கூருகிறோம்.

சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி (சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி) (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

பச்சை வீட்டு விளைவு


பச்சை வீட்டு விளைவு
பச்சை வீட்டு விளைவு என்பது வீட்டில் ஞாயிற்றுக் கதிர் வீசலின் தொழிற்பாட்டை விளக்குவதாக அமைகின்றது. குளிர்ப் பிரதேசங்களில் கடுங் குளிரிலிருந்து இரவில் தாவரங்களைப் பாதுகாப்பதற்கு பச்சை வீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பச்சை வீட்டின் கூரை மற்றும் சுவர் என்பவற்றினூடாகஉட் செல்லும் சூரிய கதிர்கள் மீண்டும் அதன் உற்பகுதியிலிருந்து வெளியேராதவாறு தாக்கப்படுவதால் உட்பாகத்தின் வெப்பம் வெளிப்புறச் சூழலை விட அதிகரிக்கின்றது. இது போன்ற செயலை வளிமண்டலம் ஆற்றுகின்ற காரணத்தினால் அதனை பச்சை வீட்டு விளைவு என்பர்.