கூத்து மீளுருவாக்கம் – கற்றல் கற்பித்தலின் அவசியம் - கலாநிதி சி.ஜெயசங்கர்


ஈழத்து தமிழர்களின் அரங்க அறிவியல் வரலாற்றில் 2002 களில் முன்மொழியப்பட்ட கூத்து மீளுருவாக்கம் எனும் கோட்பாடு உலக அரங்க அறிவியல் பரப்பிற்கு ஈழத்து தமிழ் அரங்கு வழங்கிய புதியதோர் அரங்க அறிவியலாக அமைந்துள்ளது.

க.பொ.த.(சா/த) வகுப்புக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்கால வகுப்பு விபரம்

க.பொ.த.(சா/த) வகுப்புக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்கால வகுப்பு
விபரம்