தாய்மையின் சிறப்பு - எஸ்.சிவனேஸ்வரன்


இறைவனின் படைப்பான இவ் அற்புதமான உலகில் வானம், பூமி, மரம், செடி, கொடி, மிருகங்கள் மனிதர்கள் என்றிருக்க அனைவரின் வாழ்விலும் தாய் என்ற ஒரு அற்புத படைப்பை படைத்துவிட்டான் இறைவன். இவ்வாறிருக்க தாயை புகழ வார்த்தைகளே இல்லை. தாயின் கடனை திருப்பிக் கொடுக்கவும் முடியாது.