சொந்தக்காரி

சொந்தக்காரி

தாயயே நீ அன்பின் வானம்
அதில் நான் மதிப்பெயர் பெற்ற திங்கள்
தாயே வானம் அழிவற்றது
உன் அன்பும் அதை ஒத்தது
பகல் பொழுது காணாத கருவறையில்
பாசமென்னும் பல விளக்கு
நான் பேச பேச்சு கொடுத்து
நான் வாழ மூச்சு கொடுத்து
என் கனவில் வாழும் தாயே
இதற்கெல்லாம்
நீயே சொந்தக்காரி

ச.சஞ்ஜீவகுமார்
தரம் 11

ஆசிரியர் தின சிறப்பு நிகழ்வூகள்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 09.10.2015 வெள்ளிக்கிழமையன்று எமது பாடசாலையில் சிறப்பு நிகழ்வூகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர் கௌரவிப்பு
செயற்திட்ட கையளிப்பு
இணையத்தள அங்குரார்ப்பணம்
பரிசளிப்பு
கலைநிகழ்வூகள்
சிறப்புரைகள்

அனைவரும் வருக வருக!