Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

நாளைய மலையகம் - இரா.நிக்சன்லெனின்

நாளைய மலையகம்

எப்போதும் கண்ணீர்க் கதை
பேசுவதும்
கேட்பதும்
இனிப் பயனில்லை
எங்கள் ஏணிகள்

மாணாக்கரே! - இரா.நிக்சன்லெனின்

மாணாக்கரே!

இது அறிவுரை என்று மட்டும்
தயவு செய்து எண்ணி விடாதீர்கள்
நான் அனுபவித்தவை

சொந்தக்காரி

சொந்தக்காரி

தாயயே நீ அன்பின் வானம்
அதில் நான் மதிப்பெயர் பெற்ற திங்கள்
தாயே வானம் அழிவற்றது
உன் அன்பும் அதை ஒத்தது
பகல் பொழுது காணாத கருவறையில்
பாசமென்னும் பல விளக்கு
நான் பேச பேச்சு கொடுத்து
நான் வாழ மூச்சு கொடுத்து
என் கனவில் வாழும் தாயே
இதற்கெல்லாம்
நீயே சொந்தக்காரி

ச.சஞ்ஜீவகுமார்
தரம் 11

அன்பின் ஆசிரியரே! - இரா.நிக்சன்லெனின்

அன்பின் ஆசிரியரே!

என்னைப் பிடிக்கட்டும்
பிடிக்காது போகட்டும்
அதுவல்ல......