நாளைய மலையகம் - இரா.நிக்சன்லெனின்

நாளைய மலையகம்

எப்போதும் கண்ணீர்க் கதை
பேசுவதும்
கேட்பதும்
இனிப் பயனில்லை
எங்கள் ஏணிகள்

பதேர் பாஞ்சாலி, சில மனப்பதிவுகள் - ப.விஜயகாந்தன்

சினிமா என்பது ஒரு சிறந்த ஊடகம். உயர்ந்தோர் முதல் தாழ்ந்தோர் வரை, பெரியோர் முதல் சிறியோர் வரை ஆழ ஊடுருவி மன அலைகளை தூண்டக்கூடிய ஒரு சக்திமிக்க ஊடகமாகும்.