Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

பதேர் பாஞ்சாலி, சில மனப்பதிவுகள் - ப.விஜயகாந்தன்

சினிமா என்பது ஒரு சிறந்த ஊடகம். உயர்ந்தோர் முதல் தாழ்ந்தோர் வரை, பெரியோர் முதல் சிறியோர் வரை ஆழ ஊடுருவி மன அலைகளை தூண்டக்கூடிய ஒரு சக்திமிக்க ஊடகமாகும்.

மத்திய மலைநாடும் அதில் காணப்படும் சூழற் தொகுதிகளும் (Central Hills and Ecosystems) - எஸ்.சிவனேஸ்வரன்


இலங்கையை பொருத்தவரையில் தாழ்நாட்டிலும் பல மலைப்பகுதிகள் காணப்படினும் மலைப்பிரதேசம் என பொதுவாகக் குறிப்பிடப்படுவது மத்திய மலைநாடாகும். இங்கு பெருமளவிலான தேயிலை தோட்டங்கள் சூழ்ந்து காணப்படினும் வேறுபட்ட பல சூழல் தொகுதிகளும் காணப்படுகின்றன.

இலங்கையின் பிரதான சூழல் தொகுதிகள் (The Major Ecosystems of Sri Lanka) - எஸ்.சிவனேஸ்வரன்


இலங்கையானது மத்திய கோட்டிற்கு அண்ணளவாக 90 பாகை வடக்கே அமைந்துள்ள அயனமண்டல தீவாகும். பூமியில் இலங்கையின் அமைவிடத்தை சரியாகக் குறிப்பிடுவதெனில் கிறீன்வீச் கோட்டிற்கு (0 பாகை நெடுங்கோட்டிற்கு) 80 பாகை – 82 பாகை கிழக்கில் மத்திய கோட்டிற்கு 5 பாகை – 10 பாகை வடக்கில் அமைந்துள்ளது.

கூத்து மீளுருவாக்கம் – கற்றல் கற்பித்தலின் அவசியம் - கலாநிதி சி.ஜெயசங்கர்


ஈழத்து தமிழர்களின் அரங்க அறிவியல் வரலாற்றில் 2002 களில் முன்மொழியப்பட்ட கூத்து மீளுருவாக்கம் எனும் கோட்பாடு உலக அரங்க அறிவியல் பரப்பிற்கு ஈழத்து தமிழ் அரங்கு வழங்கிய புதியதோர் அரங்க அறிவியலாக அமைந்துள்ளது.

தமிழில் கணிதம் - ப.விஜயகாந்தன்

நன்றி - www.wikipedia.org

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? - சே.க. அருண் குமார்

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

எமது பாடசாலை - ப.விஜயகாந்தன்


எமது பாடசாலையின் பெயர் பெற்றோசோ தமிழ் வித்தியாலயம் ஆகும். பாடசாலை மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் வலயத்தில் அமைந்துள்ளது. பொகவந்தலாவை நகரத்தில் இருந்து பலாங்கொடை பாதையில் சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்தில் பெற்றோசோ தோட்டத்தின் அருகாமையில் எமது பாடசாலை அமைந்துள்ளது.

தேசியகீதம் தமிழ் மொழிபெயர்ப்பு - J.மதிவாணன்


ஸ்ரீ லங்(க்)கா மா(த்)தா
அ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
சுன்தர சிரிபரினீ, சுரெதி அ(த்)தி யோபமான லங்(க்)கா
தான்ய தனய நெ(க்)க மல் பல(த்)துரு (ப்)பிரி ஜய பூமிய ரம்யா
அ(ப்)பஹ(ட்)ட செ(ப்)ப சிரி செ(த்)த சதனா ஜீவனயே மா(த்)தா
பிழிகனு மென அ(ப்)ப பக்(த்)தீ பூஜா

தாய்மையின் சிறப்பு - எஸ்.சிவனேஸ்வரன்


இறைவனின் படைப்பான இவ் அற்புதமான உலகில் வானம், பூமி, மரம், செடி, கொடி, மிருகங்கள் மனிதர்கள் என்றிருக்க அனைவரின் வாழ்விலும் தாய் என்ற ஒரு அற்புத படைப்பை படைத்துவிட்டான் இறைவன். இவ்வாறிருக்க தாயை புகழ வார்த்தைகளே இல்லை. தாயின் கடனை திருப்பிக் கொடுக்கவும் முடியாது.

ஆசிரியர்களுக்கான ஒழுக்க விழுமிய முறைமை பற்றிய பொதுச் சட்டத் தொகுப்பு - ஏ . எல் . எம் . முக்தார்

அரசாங்க சேவையில் மிகக் கூடிய எண்ணிக்கையினராக உள்ள ஆசிரியர்கள் தாம் வாழும் சமூகத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பேணப்பட வேண்டி யவர்கள். இவ்வாறு சமூகத்தில் உயர்ந்த தரத்தில் பேணப்படுவதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் ஒழுக்க சீலர்களாக இருத்தல் வேண்டும் என கல்வி அமைச்சும் சமூகமும் எதிர்பார்க்கின்றன.

LIST OF SCHOOLS IN CENTRAL PROVINCE, SRI LANKA - From Wikipedia, the free encyclopedia

List of schools in Nuwara Eliya District, Sri Lanka
From Wikipedia, the free encyclopedia
The following is a list of schools in Central Province, Sri Lanka.

அவலமும் அகழ்வும்

மீறிய பெத்தையில் அவலமும் அகழ்வும்

சர்வதேச ஆசிரியர் தினம் - ப.விஜயகாந்தன்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.

சி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் (நினைவுரை) - மல்லியப்புசந்தி திலகர்


இலங்கை ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியம் குறிப்பாக மலையக இலக்கியம் பற்றி உரையாட முற்படும்போது யாருமே தவிர்த்துவிட்டுப் போக முடியாத ஆளுமையாக திகழ்பவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். இந்த வருடம் அவரது நூற்றாண்டு ஜனன நினைவு. இருக்கின்ற போது சிலர் நூறு வயதை கடந்துவிடுகிறார்கள். இறந்த பிறகு எல்லோருமே 100 வயதை அடையத்தான் செய்கிறார்கள். ஆனால் மறைந்து ஒரு சில வருடங்களிலேயே பலரையும் மறந்து விடுகிறோம். நமது குடும்ப உறவுகளைக் கூட. அதே நேரம் சிலரை ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மறக்க முடிவதில்லை. அவர்களை ஏதாவது ஒரு வகையில் நினைவு கூருகிறோம்.

பச்சை வீட்டு விளைவு


பச்சை வீட்டு விளைவு
பச்சை வீட்டு விளைவு என்பது வீட்டில் ஞாயிற்றுக் கதிர் வீசலின் தொழிற்பாட்டை விளக்குவதாக அமைகின்றது. குளிர்ப் பிரதேசங்களில் கடுங் குளிரிலிருந்து இரவில் தாவரங்களைப் பாதுகாப்பதற்கு பச்சை வீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பச்சை வீட்டின் கூரை மற்றும் சுவர் என்பவற்றினூடாகஉட் செல்லும் சூரிய கதிர்கள் மீண்டும் அதன் உற்பகுதியிலிருந்து வெளியேராதவாறு தாக்கப்படுவதால் உட்பாகத்தின் வெப்பம் வெளிப்புறச் சூழலை விட அதிகரிக்கின்றது. இது போன்ற செயலை வளிமண்டலம் ஆற்றுகின்ற காரணத்தினால் அதனை பச்சை வீட்டு விளைவு என்பர்.