Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

துக்கத்தின் துயரம் - சிறுகதை

வீட்டு வறுமையை நன்கு அறிந்தவள் திவ்யா. “தம்பி தம்பி” என்று என்மீது உயிரையே விட்டுவிடுவாள். படிப்பை நிறுத்தி விட்டு வெளியூருக்குச் செல்ல அப்பாவிடம் அனுமதி கேட்டாள். அதற்கு அப்பா “வேணா வேணா” என்று கூறினார். ஆனாலும் திவ்யா யாருக்கும் தெரியாமல் வெளியூருக்குச் சென்று விட்டாள்.

சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி (சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி) (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.