கூத்து மீளுருவாக்கம் – கற்றல் கற்பித்தலின் அவசியம் - கலாநிதி சி.ஜெயசங்கர்


ஈழத்து தமிழர்களின் அரங்க அறிவியல் வரலாற்றில் 2002 களில் முன்மொழியப்பட்ட கூத்து மீளுருவாக்கம் எனும் கோட்பாடு உலக அரங்க அறிவியல் பரப்பிற்கு ஈழத்து தமிழ் அரங்கு வழங்கிய புதியதோர் அரங்க அறிவியலாக அமைந்துள்ளது.

க.பொ.த.(சா/த) வகுப்புக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்கால வகுப்பு விபரம்

க.பொ.த.(சா/த) வகுப்புக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்கால வகுப்பு
விபரம்

தமிழில் கணிதம் - ப.விஜயகாந்தன்

நன்றி - www.wikipedia.org

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.