நாளைய மலையகம் - இரா.நிக்சன்லெனின்

நாளைய மலையகம்

எப்போதும் கண்ணீர்க் கதை
பேசுவதும்
கேட்பதும்
இனிப் பயனில்லை
எங்கள் ஏணிகள்